Saturday, July 9, 2011

ஹே டண்டனக்கா.......

ஐ யாம் பகர்!!!!
திருச்சி ஸ்ரீ ரங்கம் பாலத்திற்கு கீழே அமைந்துள்ளது ராதா கிருஷ்ணா திருமண மண்டபம்....
நேத்து சாயங்காலம் அங்கே ஒரு நிச்சயதார்த்தம்! போன இடத்துல என் கண்ணுல சிக்கின சூப்பர் வரிகள்..... தயவு செய்து Tension ஆவாதீங்க!!!



இந்த எச்சரிக்கை எதற்கு??? "எனக்கு சத்தியமா தமிழ் தெரியதுங்க சாமி"ன்னு போர்ட் போட்டு தம்பட்டம்!
இத்த எழுதின அண்ணனுக்கு..... ஒரு "ஓ" இல்ல...... Installment-ல "ஓ......" போட்டுக்கிட்டே இருக்கலாம்!

அடுத்து வருவது........
இது நம்ம ஏரியா ன்னு தான் சொல்லணும்!!! The only place where everyone is sincere and smart!
I think here...it has nothing to do with the word "DINE"! எல்லாரும் சும்மா... தின்னு டின்னு கட்டுறதால இது DINNING HALL!




சரி.....அதான் தப்பு-ன்னு தெரிதுல? அப்புறமும் நான் ஏன் நியாயம் கேக்கல-ன்னு நீங்க கேக்கலாம்!!
அட.... கேக்கணும்!
வாய் திறக்க முடியாமல் இருந்த பல பேரில் நானும் ஒரு ஜீவன்!

Because..... i was also in the same "DINNING HALL"!!!!!
MENU மூளையை OFF செய்து விட்டது!



ok ok... Cool..
Duty-யில் இறங்கினேன்! பத்தே நிமிஷம்... இலை மட்டும் தான் மிச்சம்!
ஒரு வழியா சாப்பிட்டதும் கை கழுவலாம்-ன்னு மனசில்லாம கெளம்பினேன்..... அங்கயும் ஒரு Devil Torture காத்திருந்தது!


ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......ஷப்பா............ இப்பவே கண்ண கட்டுதே...........

Tuesday, July 5, 2011

உணர்கிறேன்!

நான் பாடிய முதல் ராகத்தை கேட்க குடுத்து வைத்தவள் என் அம்மா !!
அவள் பாடிய "ஆராரோ "க்கு ஆ.... ஆ... ன்னு அசராமல் சுருதி சேர்த்த என்னை அணைத்து..... அச்சாக இச்சு வைத்தவள் என் அம்மா !!

நான் முறித்த சோம்பலின் வலியை அறிந்து ஒத்தை கையால் பாதம் வரை பிடித்து விட்டவள்.....
என் மூச்சில் அவள் பொறுப்பை உணர்ந்தவள் ... பார்வையிலேயே என் தேவை புரிந்தவள் !

அன்று அவள் சுண்டு விரலை பிடித்து கொண்டு முந்தானையோடு விளையாடிக்கொண்டே கடைத்தெருவுக்கும் கோவிலுக்கும் செல்லத்தான் எத்தனை ஆவல் எனக்கு!!

கோவமாய் முறைத்தாலும்... முதுகுலேயே தட்டினாலும் ... ஆசையா சாப்பாடு பெசஞ்சி "ஆ.. காட்டு " ன்னு சொல்லும்போது.... 'அடடா'ன்னு இருக்குமே!~~

ஊர் முழுக்க சுத்தி கன்னா பின்னா ன்னு ஆட்டம் போடறதுல எனக்கே உரிய தோழி , என்அம்மா....

"உழைச்சா தான் உருப்பட முடியும் "ன்னு எனக்கு புரிய வைத்தவள்!

நானும் இன்று பலமாக உழைக்கிறேன்! எனக்காக!
என் அம்மாவும் எனக்கு மேல் உழைக்கிறாள்! அதுவும் எனக்காக!
வாழ்க்கையில் நான் ஜெயிக்கணும் ன்னு யோசிக்கிறாளே!

அம்மாக்கு தெரியல... நான் என்னிக்கோ ஜெயிச்சுட்டேன்!
"என்னிக்கு ஒனக்கு பொறந்தேனோ! என்னிக்கு ஒன்ன அம்மா ன்னு கூப்பிட்டேனோ ! அன்னிக்கே நான் ஜெயிச்சுட்டேன் மா!!"

Monday, July 4, 2011

சொல்ல வார்த்த ஒண்ணுமே இல்லியே !!

அழகு!

நீ சொல்லித்தான் என் அவலட்சணம் எனக்கே புரிகிறது!
கண்ணாடியின் பிம்பத்தில் கூட உன்னை பார்த்ததால் தான் நானும் அழகாக தெரிந்திருக்கிறேனோ??


Expressions - Memory loss



Met this Cute li'l boy in Train... THE MAN OF EXPRESSIONS!

The Boy cries for sum Ben 10 Colouring book! :( :'( He is really upset... and... Is about to cry~~
He sees something outside!


அம்மா..... கூ கூ train...


அதோ பாரு.... அங்க போகுது பாரு....

Wow... What a train!!


Ohhh!!! The train is over now! So.,... BEN 10 again???? oops!!
Mummy paavam!! :( :O